முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சந்தோஷமாக வாழ..

ஒவ்வொரு நாளும் இனிய  நாள்தான்..! ஒ வ்வொரு விடியலும் உங்களுக்கு இனிய விடியலாக அமைய வேண்டுமா? கவலயை விடுங்கள். அதற்கு நான் வழி சொல்கிறேன்.  முதல் வழி. காலையில் எழுந்து முதலில் முகம் கழுவி வாய் கொப்பளித்து ஒரு கிளாஸ் தண்ணீர் குடிங்க, சிலருக்கு எழுந்ததும் பாத்ரூம் வரும், சிலருக்கு சில நிமிடங்கள் ஆகலாம். சிலருக்கு சிகரெட் அல்லது புகையிலை சாப்பிட்டால்தான் வரும் என்று நினைப்பார்கள். சிகரெட் புகையிலை தயவுசெய்து  வேண்டாமே. தண்ணீர்மட்டுமே அருந்துங்கள். பாத்ரூம் போய் வந்ததும் ஒரு ஐந்து நிமிடங்கள் அமைதியாக  சப்னாங்காள் போட்டு உக்காருங்க. அப்டியே கண்ணமூடி உக்காருங்க, மனசு வேகமா ஓடும். இங்க அங்கன்னு ஓடும். ஓட விடுங்க. கொஞ்ச நாள்ல அந்த எண்ணங்க எல்லாம் படிப்படியா குறைஞ்சு உங்க மனசு காலியா இருக்கும். அந்த நிலையில கடவுள நினைச்சா. உங்க மனம் சாந்தமா அமைதியா எவ்வளவு கஷ்டங்க வந்தாலும் அத தாங்கற மன ஆற்றல் உங்களுக்கு பிறக்கும். அத நீங்க உணர ஆரம்பிச்சுடுவீங்க. ஒரு விசயம் யோகா உடலை வலுப்படுத்த, தியானம் மனச பலப்படுத்த. ஒவ்வொரு தடவையும் கண்ணாடிய பார்த்து உங்களுக்கு நீங்களே ஒரு புன்னகை செய்யுங்கள். அ